லதாமாரன் கவிதைகள்
வியாழன், நவம்பர் 25, 2010
கருவறை
கண்கள் சங்கமித்த
காதலால் முடியவில்லை
உன் அன்பை பெற - ஆதலால்
கல்லறை சென்றுவிட்டு
உன் துணையின்
கருவறை குடிபுகவா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக